Sunday, June 14, 2009

புலிகள் மற்றும் ஜெ பற்றி திரு.சோ ராமசாமி

சிங்களவனை விட அதிக தமிழர்கள் கொல்லப்பட்டது புலிகளால் தான் என்று துக்ளக் விழா கூட்டத்திலே முழங்குகிறார் திரு.சோ ராமசாமி அவர்கள். மேலும் புலி ஆதரவை ஜெ ஒடுக்கி வைத்து இருந்தார் என்றும் கூறி ஜெயலலிதாவை மெச்சி உச்சி குளிர்கிறார் திரு.சோ அவர்கள். கலைஞர் ஆட்சியில் புலி ஆதரவாளர்களுக்கு எல்லாம் குளிரிவிட்டு போச்சு என்றும் குறைபட்டு கொள்கிறார். ஆனால் வலை உலகில் எல்லோரும் கலைஞரை துரோகி என்று அழைத்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்



4 comments:

said...

சோ இராமசாமி சொல்வதையெல்லாம் அருள் வாக்கு போல கேட்டு உணர்ச்சி வசப்படாதிங்க.

ஆரியக் கூத்தானாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக் கோனேன்னு சும்மாவா சொன்னாங்க ?

சோ தமிழக அரசியலில் பெரும் சக்தி இல்லை. சின்ன சகதி !

said...

புலிகளுக்கு ஆதரவான கட்சி திமுக என்பதை சோ சொன்னால் அது உண்மை என்று ஆகுமா?அப்படி ஆகும் என்றால் அவரால் கொட்டப்படும் ஏனைய குற்றங்களும் உண்மை என்று எடுத்துக் கொள்ளப்படலாமா? எதிரியை தனக்கு பிடிக்காத விடயங்களில் தொடர்பு படுத்தி பேசுவதுதான் தமிழ்நாட்டு அரசியல்.

Anonymous said...

dear soo ramasamy,if u like to do something to eelam people ... pls do it.. u r most wel come..if u dont like eelam people ,fine keep u a mouth shut,it will save u r position......anbudan ragu london.

Anonymous said...

கோவி கண்ணன் அவர்களே!
சிறியோர் எல்லாம் சிறியோரும் அல்ல
புல் தடுக்கி பரலோகம் போகும் வஸ்தாதுகளும் உண்டு என்பதை உணரும் காலம் வரும் வரும்!