Monday, April 27, 2009

எப்படி இருந்த வைகோ ... படங்கள்





மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்களே!! அன்புச் சகோதரர் மாதிரி இதுவும் ஒரு அன்புச் சகோதரியோ



நாங்கள் சொன்னால் இலங்கை கேட்பதில்லை என்று வெள்ளை மாளிகையே அறிக்கைவிட்டு இருக்கிறது ஜெயலலிதா ஈழம் பெற்று தருவேன் என்று சொன்னதால் தாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கப் போவதாக் சில மெத்தப் படித்த மேதாவிகள் சொல்லி வருகிறார்கள். முதலில் போர் நிறுத்தத்துக்கு வழிய பாருங்க அண்ணாச்சிகளா அப்புறமா மற்றதை பற்றி யோசிக்கலாம். இல்லாத ஊருக்கு ஒருவர் வழி சொல்வாராம் அந்த ஊருக்கு இவங்க எல்லாம் போவாங்களாம்

6 comments:

Anonymous said...

உங்கள் தலைவரைப்போலவே இன்னொரு கபட நாடகப் பதிவு இது.

said...

ஜெயாவின் பல காமெடிகளில் இதுவும் ஒன்று… என்னவோ ஈழம் அமைவது இந்திய அரசியல்வாதிகளின் கையில் இருப்பது போல ஒரு உளரல். இந்த தேர்தல் அச்சுறுத்தலே திமுக காங்கிரசை அசைக்க முடியவில்லை, தேர்தல் முடிந்தபின் ஈழம் மறக்கப்படும். ஜெயலலிதா தேசியவாதியாவார், கலைஞர் மீண்டும் தமிழன தலைவர் ஆவார். ஜெய்ஹிந்த்

said...

யாருப்பா அது நாடகம் பற்றி பேசறது

Anonymous said...

//சில மெத்தப் படித்த மேதாவிகள் //

மோகன் நொந்தசாமி மாதிரி ஆளுங்கள சொல்றிங்களா? இதைக் கேட்டா அவனே பின்னாடி சிரிப்பான். :)))

said...

\\
தேர்தல் முடிந்தபின் ஈழம் மறக்கப்படும். ஜெயலலிதா தேசியவாதியாவார், கலைஞர் மீண்டும் தமிழன தலைவர் ஆவார். ஜெய்ஹிந்த்
\\

:))

எப்படி இருந்த கலைஞர்...

said...

வைகோ படங்கள் சரி இல்லை..

உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம் ...