Monday, September 11, 2006

டாக்டர் கலைஞரின் பவளவிழா சபதம்!

" என் வாழ்க்கைப் பயணத்தில் எழுபத்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. என்பால் பாசங் கொண்டோர் - பற்று மிகுந்தோர் - உடன்பிறப்பாக எனையேற்றுக்கொண்ட உயிரினும் மேலானோர் அனைவருமே உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து பாலும், தேனும் கலந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் இந்தப் பவள விழாவில் குவிக்கின்றனர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கோடி கோடியாக!

வாழ்ந்துவிட்டேன் எழுபத்து ஐந்து ஆண்டு காலம் - இனி வாழப் போகிற எஞ்சிய காலமும் - என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளுடன் இணைந்து நின்று நாட்டுக்காக உழைத்து, அமைதியும் அன்பும் பூத்துக் குலுங்கும் நல்லதொரு சமுதாயம் நிலைபெற்று விளங்கிட இந்தப் பவள விழா நாளில் என் தொண்டினை மேலும் தொடர்கிறேன். "

- கலைஞர்

1 comments:

said...

கலைஞருக்கு அரசியலில் எதிர்கள் பலர் என்றாலும் அவரின் தமிழுக்கும் அறிவுக்கும் அவர்தான் போட்டியக இருக்கும் தகுதி படைத்தவர்..!

-லெனின் பொன்னுசாமி