Wednesday, May 06, 2009

ஜெயலலிதாவின் தேசியவாத முகமூடி கிழிகிறது



ஈழத்துக்கு ஆதரவாக பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று செல்வி ஜெயலலிதா கூறி இருக்கிறார் ஆனால் இந்திய ராணுவ வாகனங்களை அடித்து நொறுக்கிய கூட்டத்தினர் ஜெயலலிதாவின் தோழமை கட்சியின் கொடியினை அல்லவா ஏந்தி வந்தார்கள். அந்த கட்சியின் தலைவரோ ஆம் அதை செய்தது நாங்கள் தான் என்று இறுமாப்புடன் சொல்கிறார். இதை எல்லாம் ஜெயலலிதா ஆமோதிக்கிறாரா? இன்னும் கொடுமை என்னவென்றால் சோ ராமசாமி முதலான கடைந்தெடுத்த தேசியவாதிகள் கூட மூடிக் கொண்டு இருப்பது தான். இவர்களின் தேசியவாத வேஷம் ஈழத்துடன் முடிந்துவிட்டதா அடுத்தது தமிழீழத் தாய் வேஷம் தான் இன்னும் கொஞ்ச நாளைக்கு

1 comments:

said...

என்ன காரணம் சொன்னாலும் ராணுவ வாகனத்தையும் ராணுவ வீரர்களையும் தாக்கியதை மன்னிக்கவே முடியாது... அவர்கள் கடுமையான தண்டனைகுரியவர்கள்...!

சோ வை எல்லாம் தேசியவாதி என்று சொல்லாதீர்கள் அவன் எல்லாம் தேசியவியாதி...!

இருட்டு நடிகை என்ன சொல்ல போகிறது ..? ஆயுதம் கொண்டு சென்றது தப்பு தான், என்று சொல்லும்... அப்படி பேசி மக்களை ஏமாற்றினால் தானே நாலு ஒட்டு சேர்த்து கிடைக்கும் என்ற நினைப்பு...!