Monday, May 19, 2008

கலைஞரை சந்தித்த சோ!

கலைஞரின் இருப்பு - பலருக்கு
அடி வயிற்றில் நெருப்பு!

உடல்நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலைவர் கலைஞர் பூரணநலம் பெற்று இல்லம் திரும்பினார். ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்கச்சொல்லி மருத்துவர்கள் அறிவித்தும் இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடக்கவிருந்த விழா ஒன்றுக்காக கலைஞர் கிளம்பிவிட்டார். காலை ஒன்பது நாற்பத்தி ஐந்து மணியளவில் கலைஞரை நந்தனம் சிக்னலில் காணநேர்ந்தது. உடல்நலம் தேறி இல்லம் திரும்பிய கலைஞரை நேற்று துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி அவரது இல்லத்தில் சந்தித்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார். விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இந்தச் சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இருந்துவிடக்கூடாது என்று நம்புவோமாக.

2 comments:

Anonymous said...

It is this greatness and respect for human values that differentiate Mr.cho from others. He is a born gentleman

Params

Anonymous said...

அய்யர் பயந்திடாரோ என்னவோ ......
பரம பிதாவுக்கு இன்னும் சோவை பத்தி சரியா தெரியல ......அண்ணாச்சிக்கு வயத்துல புளிய கரைசுருக்கும்;)