Friday, January 14, 2011

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்



1 comments:

Anonymous said...

தமிழகத்தில் 1 லடசம் விவாசாயிகள் தற்கொலை புரிந்து கொண்டுள்ளனர். இரண்டரை கோடிபேருக்கு மேல் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். அதை பற்றிக்கவலை இல்லை. இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? இலங்கையில் ஆளுங்கட்சியில் இருப்பது ஈழ மக்கள் கட்சிதானே! டக்ளஸ் தேவனாந்தா தானே அமைச்சர். இலங்கையில் யாரும் தேர்தலை புறக்கணிக்கவில்லையே! இலங்கைத் தேர்தலில் சண்டை போட்டவர்களுக்குத்தானே வாக்களித்திருக்கிறார்கள். இதெல்லாம் சீமானுக்கு தெரியாதா? தமிழக மக்கள் இதையெல்லாம் ஆராய மாட்டார்கள் என்பது சீமானின் எண்ணமா? பேசாமல் சீமான் இலங்கையில் சென்று போராடலாம்.